தொல்காப்பியம்

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

ஆசிரியர்: தொல்காப்பியர்

மூலப்பதிப்பு: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

விக்கி கட்டுரை: தொல்காப்பியம்

பொருளடக்கம்

[தொகு] சிறப்புப்பாயிரம்

வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15


[தொகு] முதல் பாகம் - எழுத்ததிகாரம்

  1. நூல் மரபு
  2. மொழி மரபு
  3. பிறப்பியல்
  4. புணரியல்
  5. தொகை மரபு
  6. உருபியல்
  7. உயிர் மயங்கியல்
  8. புள்ளி மயங்கியல்
  9. குற்றியலுகரப் புணரியல்


[தொகு] இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம்

  1. கிளிவியாக்கம்
  2. வேற்றுமையியல்
  3. வேற்றுமை மயங்கியல்
  4. விளிமரபு
  5. பெயரியல்
  6. வினையியல்
  7. இடையியல்
  8. உரியியல்
  9. எச்சவியல்


[தொகு] மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்

  1. அகத்திணையியல்
  2. புறத்திணையியல்
  3. களவியல்
  4. கற்பியல்
  5. பொருளியல்
  6. மெய்ப்பாட்டியல்
  7. உவமயியல்
  8. செய்யுளியல்
  9. மரபியல்


"http://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
Create a book
  • Add wiki page
  • Collections help