விக்கிநூல்கள்:மணல்தொட்டி
இந்த மணல்தொட்டியைப் (Sand box) பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பக்கத்தை சேமிக்கவும் பொத்தானைச் சொடுக்கவும்.
இந்த மணல்தொட்டி தொகுத்தல் பரிசோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே சுதந்திரமாக நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிரந்தரமானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
தமிழ் தட்டச்சு உதவி
- இகலப்பை - http://www.tamil.net/newtamil/ekalappai_1.html எனற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
- அல்லது முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை http://www.murasu.com/downloads/ என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
[தொகு] தொகுத்தல் பயிற்சி செய்யுமிடம்
உங்கள் தொகுத்தல் பயிற்சியினை ஆரம்பிக்கலாம், மணல்தொட்டி இங்கு தொகுக்க! அல்லது உங்களுக்கென தனித்துவமான மணல்தொட்டியை உருவாக்குங்கள்.
- பயிற்சி:1
சாயிஎன்றொரு அருளாளர்
சாயிபாபா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சததியநாராயணா ஆந்திரமாநிலத்தில் புட்டபர்த்தி எனும் சிறுகிராமத்தில் பிறந்தார்.அவர் பிறந்தபோது இயற்கைக்குமாறான சில நிகழ்வுகள் நடந்தன. வீட்டிலிருந்த மங்கள வாத்தியங்கள் தாமாக ஒலித்தன. அவை பிறக்கப்போகும் குழந்தை ஒருமகான் என்று உலகுக்கு அறிவிப்பதுபோல் இருந்தன.
பாபா அவர்களின் தந்தை பெத்தவெங்கப்பராசு <sl>('பெத்த' என்றதெலுங்குச்சொல்லுக்கப் 'பெரிய' என்று பொருள்)</sl>. தாய் ஈசுவராம்பாள் ஆவார். பலநாட்கள் தவமிருந்து பெற்றபி்ள்ளை. சத்தியநாராயண விரதம் இருந்து பெற்றமையால் சத்தியநாராயணன் என்று பெயர்சூட்டினார்கள்.
[தொகு]
- பயிற்சி:2
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத் தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையாரவர்
தலைவ ரன்ன வர்க்கே சரண் நாங்களே.