செடிகள் கொடிகள் மரங்கள் - மழலையர் பதிப்பு/கொடிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

தரையில் படர்ந்து வளர்கின்றன.மற்ற மரங்களிலும் ஏறிப் படர்கின்றன. நாம் பந்தல்களை அமைத்துக் கொடுத்தால் அவற்றிலும் ஏறிப் படர்கின்றன. பூசணி , பரங்கி போன்றவை தரையில் படர்கின்றன.புடலை, பீர்க்கு மற்றும் திராட்சை போன்றவை பந்தல்களில் படர்கின்றன.