மலர்கள்/தாமரை
தோற்றம்
< மலர்கள்
தண்ணீர் நிறைந்த குளங்களில் தாமரைக் கொடி வளர்கிறது.தாமரை இல்லை வட்ட வடிவமாக இருக்கும்.அதன் மேற்பரப்பில் எண்ணெய் பசை இருப்பதால் அதில் தண்ணீர் ஒட்டுவதில்லை.காலையில் மலரும் தாமரைப் பூ, மாலையில் மீண்டும் கூம்பி விடும். வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கிறது.