செடி அல்லது கொடியில் பூக்கிறது. வெண்மை நிறம் கொண்டது.ஒற்றை இதழ்களைக் கொண்டதாகவும் அடுக்குகளைக் கொண்டதாகவும் காணப் பெறுகிறது.மனதை மயக்கும் நறுமணம் கொண்டது.