பறவைகள்/அன்னம்
< பறவைகள்
Jump to navigation
Jump to search
பாலையும் நீரையும் ஒன்றாகக் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் உறிஞ்சிக் குடித்துவிட்டு நீரை மிச்சம் வைத்து விடும் என்று சொல்வது உண்டு. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் ஏதும் இல்லை. சித்தன்ன வாயில் சித்திரங்களில் இப்பறவை வரையப்பட்டுள்ளது. தற்சமயம் இப்பறவை வகை அழிந்துவிட்டது.