பறவைகள்/கருடன்
< பறவைகள்
Jump to navigation
Jump to search
மகாவிஷணுவின் வாகனம் என்று கருதப் படுகிறது.பார்ப்பதற்கு கழுகு போல் தோன்றினாலும் இதன் கழுத்தில் இருக்கும் வெண்மை நிறம் இதனை அடையாளம் காட்டிவிடும்.கருடனைக் கண்டதும் வணங்குவது வைணவர்களின் வாடிக்கை."கருடாழ்வார்" என்று கருடனை அழைப்பது உண்டு.