பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிநூல்கள் இலிருந்து

சப்த கன்னிமார் ஆலயம்[தொகு]

இந்த சப்த கன்னிமார் ஆலயம் சகலதோஷமும் நிவர்த்தி ஆகும் ஆலயம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பக்கத்தில் உள்ள வயலூர் செல்லும் வழியில் முள்ளிக்கரும்பூர் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஏழு கன்னிமார் மற்றும் ஓம்கார லிங்கேஸ்வரர் ஓம்கார தேவி ஆலயத்தில் காட்சி கொடுக்கின்றனர் இந்த ஆலயம் மிகப் பழமை வாய்ந்த ஆலயம் இந்த ஆலயத்தில் உள்ள கன்னிமார் 2000 வருடங்கள் பழமையான கன்னிமார் தெய்வங்கள் இந்த ஆலயம் சிறப்பு இந்த ஆலயத்தில் ராகு கேது உடன் விநாயகர் இருக்கிறார் இந்த ஆலயத்தில் திருக்கல்யாண முருகர் மற்றும் ஆகாசன பைரவர் சனீஸ்வரர் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வரலாம் மற்றும் ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அனுமார் ஆனவர் பெருமாளை பார்த்து வணங்கியபடி அமர்ந்துள்ளார் மற்றும் பிரம்மாவுக்கு தனி சன்னதி இந்த ஆலயத்தில் சன்னாசி சித்தர் அமர்ந்துள்ளார் மற்றும் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்கு இதுசிறப்பாகும். மற்றும் இந்த ஆலயத்தில் சிவன் மற்றும் நந்தி நாம் சுற்றிவர முடியும் நாட்டில் எந்த ஆலயத்திலும் இந்த சிறப்பு கிடையாது ஏழு முறை சுற்றினால் ஒரு பலன் ஒன்பது முறை சுற்றினால் பலன் 18 முறை சுற்றினால் ஒரு பலன் 27 முறை சுற்றினால் ஒரு பலன் 108 முறை சுற்றினால் ஒரு பலன் 1008 முறை சுற்றினால் ஒரு பலன் என்று அந்த ஆலயத்தின் சிறப்பாகும் இந்த ஆலயத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு 12 வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றினால் குழந்தை பாக்கியம் அருள் கிடைக்கும் மற்றும் ஆலயத்தில் பில்லி சூனியம் ஏவல் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் தீர்த்தம் அடித்தால் உடனே சரியாகும் ஆலயத்தில் திருமணம் ஆகாதவர்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது அவர்களுக்கு 90 நாட்களில் திருமணம் பாக்கியம் அமைந்துவிடும் ஆலயம் பஞ்சபூத சக்திகளால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இதுவே இந்த ஆலயத்தின் சிறப்பு. முருகானந்தம்ரேணுகா (பேச்சு) 19:07, 6 மார்ச் 2023 (UTC)