மரவேலைக்கலை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

மரவேலைக்கலை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழரது கட்டிடக் கலை மிகவும் சிறப்புற்று இருந்தது, மரவேலை செய்பவர்கள் மரவேலையாளர் அல்லது தச்சர் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட தமிழ்நாட்டில் தச்சருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காணமுடியும். மரவேலை அன்று முழுவதுமாக கைகளில் செய்யப்பட்டது. இன்று பல நவீன கருவிகள் மூலமும் இயந்திரங்கள் மூலமும் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதய வேலைப்பாடுகளைக் காட்டிலும் முந்தைய காலத்து மரவேலைப்பாடுகளே மிகவும் சிறந்தவையாக உள்ளன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=மரவேலைக்கலை&oldid=15810" இருந்து மீள்விக்கப்பட்டது