வினா வங்கி/12ம் வகுப்பு/2006 மார்ச் தமிழ் முதல்தாள்

விக்கிநூல்கள் இலிருந்து

பகுதி 1 - தமிழ் - முதல் தாள்[தொகு]

=(செய்யுளும், இலக்கணமும்)[தொகு]

Language - Part I - TAMIL - PAPER I[தொகு]

(New Syllabus)

நேரம் 3 மணி [மொத்த மதிப்பெண்கள்:100]

குறிப்பு: 1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிளும் அமைதல் வேண்டும்

2)வினா எண் VI க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்

I. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கனுக்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்து வரிகளில் விடை எழுதுக:[தொகு]

1. புறநானூற்றில் அறியப்படும் செய்திகள் யாவை?[தொகு]

2. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்-ஏன்?[தொகு]

3. நாம் தூங்கிக் கிடந்ததால் நடந்தவைகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?[தொகு]

4. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்களை எழுதுக.[தொகு]

5. சிறுவர்களுக்கு காகிதக் கப்பல் விட ஓய்வில்லாதது ஏன்?[தொகு]

6. தேவார மூவரின் பெயர்களை எழுதுக.[தொகு]