செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/தூங்கு மூஞ்சி

விக்கிநூல்கள் இலிருந்து

மாலை நேரத்தில் இதன் இலைகள் மூடிக் கொள்வதால் இதற்கு தூங்கு மூஞ்சி மரம் என்று பெயர் வன்திருக்கலாம்.இதுவும் உயரமாக படர்ந்து வளரு.நல்ல நிழல் தரும்.இதன் மரம் அவ்வளவு உறுதி வாய்ந்தது இல்லை.அதனால் மர வேலைகளுக்கு இது பயன் படுவதில்லை.