செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/வில்வம்

விக்கிநூல்கள் இலிருந்து

வில்வ மரத்தை இந்துக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதுகிறார்கள்.வில்வ இலை ஐந்து தளங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.இதன் இலைக்ளால் சிவ பெருமானை அர்ச்சனை செய்து வழிப்டுகின்றனர்.சிவன் கோவில்கள் அனைத்திலும் வில்வ மரம் இருக்கும்.பல கோவில்களில் இது தல விருட்சமாக இருப்பதைக் காணலாம்.